கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
புதன், 22 டிசம்பர், 2010
சனி, 11 டிசம்பர், 2010
ரோஜாவும்-முள்ளும்!!!
நான் கொடுத்த ரோஜாவை உன் தலையில் சூடிக்கொண்டு,
அதிலிருந்த முள்ளை என் வழித் தடத்தில் போட்டு செல்கிறாயடி!!!
அதிலிருந்த முள்ளை என் வழித் தடத்தில் போட்டு செல்கிறாயடி!!!
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
மழையும் - பெண்ணும்....
மழை - சில சமயம் பெய்தே கொல்லுகிறது, சில சமயம் பெய்யாமல் கொல்லுகிறது....
பெண் - சில சமயம் பேசியே கொல்லுகிறாள், சில சமயம் பேசாமல் கொல்லுகிறாள்....
பெண் - சில சமயம் பேசியே கொல்லுகிறாள், சில சமயம் பேசாமல் கொல்லுகிறாள்....
Manmadhan Ambu - Neela Vaanam Song lyrics in Tamil
நீல.... வானம்.. நீயும்... நானும்...
கண்களே........ பாஷையாய்.... கைகளே... ஆசையாய்....
வையமே... கோயிலாய்... வானமே... வாயிலாய்....
பால்வெளி... பாயிலே... சாய்ந்து... நாம் கூடுவோம்....
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல... வானம்... (The blue sky)
நீயும்.. நானும்... (You and I)
Chorus:
Saayorae.. Thari.. Rutha .. Hey hey..
ஏதேதோ.. தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை...
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை...
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது..
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை..
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
Chorus:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
Male:
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடிநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
கண்களே........ பாஷையாய்.... கைகளே... ஆசையாய்....
வையமே... கோயிலாய்... வானமே... வாயிலாய்....
பால்வெளி... பாயிலே... சாய்ந்து... நாம் கூடுவோம்....
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல... வானம்... (The blue sky)
நீயும்.. நானும்... (You and I)
Chorus:
Saayorae.. Thari.. Rutha .. Hey hey..
ஏதேதோ.. தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை...
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை...
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது..
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை..
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
Chorus:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
Male:
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடிநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
ஞாயிறு, 21 நவம்பர், 2010
காலங்கள் தானாய் கடந்து போகும்!!!
அடியே!!! உன் விழிகளின் ஓரப் பார்வை ஒன்று மட்டும் போதுமடி எனக்கு... காலங்கள் தானாய் கடந்து போகும்...
செவ்வாய், 16 நவம்பர், 2010
விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!
புயலிற்க்குப் பிறகு நீண்ட அமைதி.... பெண்ணின் கோவத்திற்குப் பிறகு நீண்ட மௌனம்.... விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!
திங்கள், 15 நவம்பர், 2010
புதன், 10 நவம்பர், 2010
என் மனம்....
சமயங்களில் உன் வார்த்தைகள் எதுவும் காதில் விழுவதில்லை... உன் கண்ணின் அழகில் மயங்கி காற்றில் பறந்து கொண்டிருகிறது என் மனம்....
திங்கள், 8 நவம்பர், 2010
புதன், 3 நவம்பர், 2010
செவ்வாய், 2 நவம்பர், 2010
இழந்தேன்!!!!
சனி, 4 செப்டம்பர், 2010
திறந்துவிடுங்கள்..........
தேக்கிவைத்தால் காதலும் வற்றிப்போகும்... கோடையில் தேக்கிவைத்த அணை நீரைப்போல... கொஞ்சம் திறந்துவிடுங்கள்... இதயங்கள் மகிழ....
புதன், 14 ஜூலை, 2010
Pookal pookum tharunam lyrics in Tamil - Madrasapattinam
ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……
பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்: இது எதுவோ!
பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன புதுமை?
பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……
பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்: இது எதுவோ!
பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன புதுமை?
பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!
செவ்வாய், 29 ஜூன், 2010
குற்றம்..
பெண்ணின் அழகில் மயங்குவது ஆணின் குற்றமென்றால்,
அவளை அழகாகப் படைத்தது, அந்தக் கடவுளின் குற்றம்..
அவளை அழகாகப் படைத்தது, அந்தக் கடவுளின் குற்றம்..
ஞாயிறு, 30 மே, 2010
செவ்வாய், 11 மே, 2010
உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..
இந்த பூமியில எப்போ வந்து நீ பொறந்தே,
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதைச்ச,
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் …
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் …
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி,
கர தேக்கு மரம் காடு வெடிக்குதடி......
உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிகையில..
ஓ........ மாமன் தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி என் மணி குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அக்கினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி நாக்கு துடிக்கிதடி,
உடம்பும், மனசும் தூரம் தூரம் ,
ஓட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல,
மாய உடம்பு கேக்கல,
தவியாய், தவிச்சு,
உசிர் தரம் கேட்டு திரியுதடி,
தைலாங் குருவி , என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி,
இந்த மம்மத கிறுக்கு தீருமா,
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா,
என் மயக்கத்தை தீத்து வெச்சு மன்னிசிருமா,
சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரு கோட்டில் வருகுதே ,
சத்தியமும் பத்தியமும், இப்போ தல சுத்தி கிடக்குதே,
உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிகையில..
ஓ........ மாமன் தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி என் மணி குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அக்கினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி நாக்கு துடிக்கிதடி,
இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகத்தில,
விதி சொல்லி வழி போட்ட மனச புள்ள,
வீதி விளக்கில் ஆடும் விதியும் இல்ல,
எட்ட இருக்கும் சூரியன் பாத்து,
மொட்டு விரிக்குது தாமர,
தொட்டு விடாத தூரம் இருந்தும்,
சொந்தம் பந்தமும் போகல,
பாம்பா,விழுதா ஒரு பாகு பாடு தெரியலையே,
பாம்பா இருந்தும்,
நெஞ்சம் பயப்பட நெனைகலையே,
என் மட்டையும் ஒரு நாள் சாயலாம்,
என் கண்ணுல உன் முகம் போகுமா,
நான் மண்ணுக்குள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள,
சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரு கோட்டில் வருகுதே ,
சத்தியமும் பத்தியமும், இப்போ தல சுத்தி கிடக்குதே,
உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிகையில..
ஓ........ மாமன் தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி என் மணி குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அக்கினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி நாக்கு துடிக்கிதடி,
உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிகையில..
ஓ........ மாமன் தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி என் மணி குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அக்கினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி நாக்கு துடிக்கிதடி,
ஞாயிறு, 9 மே, 2010
சனி, 10 ஏப்ரல், 2010
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
நீ தந்த வலி....
வலியில்லை என்று சொல்ல முடியவில்லை...
நீ தரும் வலி கூட சுகம் தானே என்று சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை...
ஏனென்றால் அந்த வலியின் வேதனை என் இதயத்திற்கு மட்டுமே தெரியும்...
வெள்ளி, 26 மார்ச், 2010
நண்பா உன் காதல்......
திங்கள், 15 மார்ச், 2010
She!!!!!
She
May be the face I can't forget
The trace of pleasure or regret
May be my treasure or the price I have to pay
She
May be the song that summer sings
May be the chill that autumn brings
May be a hundred different things
Within the measure of a day
She
May be the beauty or the beast
May be the famine or the feast
May turn each day into a heaven or a hell
She may be the mirror of my dreams
The smile reflected in a stream
She may not be what she may seem
Inside her shell
She
Who always seems so happy in a crowd
Whose eyes can be so private and so proud
No one's allowed to see them when they cry
She
May be the love that cannot hope to last
May come to me from shadows of the past
That I'll remember till the day I die
She
May be the reason I survive
The why and wherefore I'm alive
The one I'll care for through the rough in ready years
Me
I'll take her laughter and her tears
And make them all my souvenirs
For where she goes I've got to be
The meaning of my life is
She
She, oh she
-- a song from Notting Hill
திங்கள், 8 மார்ச், 2010
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
காதல் - காதலி
உன் காதலியைவிட அழகாக மற்றொருவள் இருக்கலாம்...
ஆனால் உன் காதலைவிட மற்றொரு காதல் அழகாக இருக்கக் கூடாது...
அப்படி இருப்பதாக நீ நினைத்தால் உன் காதல் காதலே இல்லை.....
ஆனால் உன் காதலைவிட மற்றொரு காதல் அழகாக இருக்கக் கூடாது...
அப்படி இருப்பதாக நீ நினைத்தால் உன் காதல் காதலே இல்லை.....
ஞாயிறு, 31 ஜனவரி, 2010
Aaramale Lyrics in Tamil from the Movie Vinnaithandi varuvaya
மாமலை ஏறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல் , ...
பள்ளி மேடையே தொட்டு தலோடி குருசில் தொழுது வரும்போல்,
வரவேல்பினு மலையாளகர மனசம்மதம் சொரியும் ,
ஆரோமலே.. , ஆரோமலே....... , ஆரோமலே.. , ஆரோமலே .......
ஆரோமலே............. , ஆரோமலே....... ,
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,
சஞ்சு நிலக்கும சில்லையில் நீ , சில சிலம்பியோ பூங்குயிலே
மன்சிரகிலே , மரயோலியே தேடியதியோ பூரனகள்
ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஆரோமலே............. , ஆரோமலே.......
கடலினே , கரயோடினியும் படான் ஷ்நேஹம் உண்டோ...... ?
மேழுகுதுரிகலாய் உருகான் இனியும் ப்ரணயம் மனசில் உண்டோ........ ?
ஆரோமலே ........... ஆரோமலே.................. .. ஆரோமலே..................
ஆரோமலே .. ஓஓ . ஹோ............ !
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,
சாயு நில்குமா சில்லையில் நீ , சில் சிலம்பியோ பூங்குயிலே
மஞ்சிராகிலே! , மரயோலியே தேடியதியோ பூரணங்கள்...
ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் வரிகள்


ஓமன பெண்ணே லிரிக்ஸ்......
ஆண்:
ஆஆஹ்ஹ்ஹ்ஹ அடடா.... பெண்ணே....
உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் ..
மறந்தேன் ..ஹே ..ஆனால் ..ஹே ..கண்டேன் ..ஹே...
ஒர்ர் -ஆயிரம் கனவில் ..ஹே கரையும் ..
ஏன் ஆயிரம் இரவு ..
நீதான் ..வந்தாய் ..சென்றாய் ..
ஏன் விழிகள் இரண்டை திருடி கொண்டாய் ..
ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..
ஓஒஹ்ஹ்ஹ்ஹ ..நீ போகும், வழியில் நிழல்-ஆவேன் ..
ஓஒஹ்ஹ்ஹ்ஹ ..காற்றில் ..அசைகிறது -உன் சேலை ..
விடிகிறது காலை - ..உன் பேச்சு உன் பார்வை ..
நகர்ந்திடும் கவலை இரவை ..ஓஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஓஓஹ்ஹ ..
பிறந்தாலும் , இணைந்தாலும் ,
உயிர் கோர்த்து , சரி பாதி உனதே ..
உன் இன்பம் , உன் துன்பம் எனதே ..
ஏன் முதலோடு முடிவானை …
ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..
பெண் (மலையாளம்)
மரகத -தொட்டிலில் ..
மலையாளிகள் தாராடும்ம் ,
பெண்ண அழகி ..மாதங்கள் தோப்புகளில்...
பூங்குயிளுகள் -இன்ன -சேர்ன்ன ,
புல்லாங்குழல் - ஊதுகை -யான
நின் -அழகே ..நின் -அழகே....
ஆண் :
தள்ளிப் போனால் தேய் பிறை ,
ஆகாய வெண்ணிலாவே ..
அங்கேயே நின்றிடாதே..
நீ வேண்டும் ..அருகே ..
ஒரு பார்வை சிறு பார்வை ..
உதிர்த்தால் உதிர்த்தால் ,
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியேன் .....
ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..
ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..
ஓமன பெண்ணே
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே உயிர் ..தருவது சரிதானே ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)