நீல.... வானம்.. நீயும்... நானும்...
கண்களே........ பாஷையாய்.... கைகளே... ஆசையாய்....
வையமே... கோயிலாய்... வானமே... வாயிலாய்....
பால்வெளி... பாயிலே... சாய்ந்து... நாம் கூடுவோம்....
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல... வானம்... (The blue sky)
நீயும்.. நானும்... (You and I)
Chorus:
Saayorae.. Thari.. Rutha .. Hey hey..
ஏதேதோ.. தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை...
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை...
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது..
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை..
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
Chorus:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
Male:
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடிநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
beautiful song.
பதிலளிநீக்குThankyou for sharing this lyrics in tamil.
பதிலளிநீக்கு