புதன், 10 நவம்பர், 2010

என் மனம்....

சமயங்களில் உன் வார்த்தைகள் எதுவும் காதில் விழுவதில்லை... உன் கண்ணின் அழகில் மயங்கி காற்றில் பறந்து கொண்டிருகிறது என் மனம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக