ஞாயிறு, 21 நவம்பர், 2010

காலங்கள் தானாய் கடந்து போகும்!!!

அடியே!!! உன் விழிகளின் ஓரப் பார்வை ஒன்று மட்டும் போதுமடி எனக்கு... காலங்கள் தானாய் கடந்து போகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக