கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
ஞாயிறு, 21 நவம்பர், 2010
காலங்கள் தானாய் கடந்து போகும்!!!
அடியே!!! உன் விழிகளின் ஓரப் பார்வை ஒன்று மட்டும் போதுமடி எனக்கு... காலங்கள் தானாய் கடந்து போகும்...
செவ்வாய், 16 நவம்பர், 2010
விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!
புயலிற்க்குப் பிறகு நீண்ட அமைதி.... பெண்ணின் கோவத்திற்குப் பிறகு நீண்ட மௌனம்.... விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!
திங்கள், 15 நவம்பர், 2010
புதன், 10 நவம்பர், 2010
என் மனம்....
சமயங்களில் உன் வார்த்தைகள் எதுவும் காதில் விழுவதில்லை... உன் கண்ணின் அழகில் மயங்கி காற்றில் பறந்து கொண்டிருகிறது என் மனம்....
திங்கள், 8 நவம்பர், 2010
புதன், 3 நவம்பர், 2010
செவ்வாய், 2 நவம்பர், 2010
இழந்தேன்!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)