கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
என்னை மட்டும் தேடிய கண்கள்...
இன்று...
என்னை காண மறுத்து...
எங்கெங்கோ யார் யாரிடமோ என்னை தேடி அலைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக