செவ்வாய், 6 டிசம்பர், 2011

கோபம் எனக்கு

கருணைக்குப்  பெண்ணை மட்டும் எடுத்துக்கட்டாக சொல்லுபவர்களின் மேல்  கோபம் எனக்கு...
உன் கண்களால் என்னை வதைப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக