சனி, 10 ஏப்ரல், 2010

புரியாமல்....

 
 
 
 
 
 
 
 
விலகி நின்றேன்...
விரும்பி வந்து பேசினாய்...
விரும்பி வந்தேன்...
விலகி நடந்தாய் பேசாமல்...

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நீ தந்த வலி....












வலியில்லை என்று சொல்ல முடியவில்லை...
நீ தரும் வலி கூட சுகம் தானே என்று சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை...
ஏனென்றால் அந்த வலியின் வேதனை என் இதயத்திற்கு மட்டுமே தெரியும்...