வாழ்க்கைப் பயணம்
கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
சனி, 10 ஏப்ரல், 2010
புரியாமல்....
விலகி நின்றேன்...
விரும்பி வந்து பேசினாய்...
விரும்பி வந்தேன்...
விலகி நடந்தாய் பேசாமல்...
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
நீ தந்த வலி....
வலியில்லை என்று சொல்ல முடியவில்லை...
நீ தரும் வலி கூட சுகம் தானே என்று சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை...
ஏனென்றால் அந்த வலியின் வேதனை என் இதயத்திற்கு மட்டுமே தெரியும்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)