கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
சனி, 21 பிப்ரவரி, 2009
குழந்தைப் பருவம்
பிஞ்சு மலர்களால் இந்த பூமித் தாயை சுற்றித் திரிந்த காலம் . தாய் மட்டுமே நமக்கு உலகம். பயமறியா இளங் கன்று . விநாயகன் தன் தாய் தந்தையை உலகமாகக் கருதினான். தாயின் கருவரையிலிருந்து வந்ததால், அவள் மட்டுமே உலகமாகத் தெரிந்தாள்.
Good Try subhash!!!!!!!!!! nd Good start
பதிலளிநீக்குKeep Going
This is very good subhash :)
பதிலளிநீக்கு