சனி, 21 பிப்ரவரி, 2009

குழந்தைப் பருவம்

பிஞ்சு மலர்களால் இந்த பூமித் தாயை சுற்றித் திரிந்த காலம் . தாய் மட்டுமே நமக்கு உலகம். பயமறியா இளங் கன்று . விநாயகன் தன் தாய் தந்தையை உலகமாகக் கருதினான். தாயின் கருவரையிலிருந்து வந்ததால், அவள் மட்டுமே உலகமாகத் தெரிந்தாள்.

2 கருத்துகள்: