திங்கள், 19 மே, 2025

என்னை மட்டும் தேடிய கண்கள்!!!

 என்னை மட்டும் தேடிய கண்கள்...

இன்று...

என்னை காண மறுத்து...

எங்கெங்கோ யார் யாரிடமோ என்னை தேடி அலைகிறது...

வெள்ளி, 31 மே, 2024

மூன்று வார்த்தை!!!

 மூன்று வார்த்தை கவிதை சொல்லிய என் முதல் கவிதையே!!!

நீ தான்!!!

நீ தான், நீ மட்டும் தான், என்றுமே!!!

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மின்னல்களை காணவில்லை...

இன்றும் மழை பெய்கிறது. ஆனால் மின்னல்களை காணவில்லை...
இன்று உன் உதடுகள் என் உதடுகளின் அருகில் இல்லாத காரணத்தினாலோ என்னவோ??  

வெள்ளி, 25 ஜனவரி, 2013

Onnum Puriyala song lyrics in Tamil

ஒன்னும் புரியல.. சொல்லத் தெரியல..
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே.......
உச்சந் தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே.......

நெத்தி பொட்டுத் தெறிக்குது விட்டு விட்டு
ரெக்க மொழைக்குது
நெஞ்சுக் குழி அடிக்குது மானே.........
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுதே
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் ஓடுது.....

ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......

அலையுர பேயா.... அவளது பார்வை
என்ன தாக்குது... வந்து என்ன தாக்குது...
பரவுர நோயா அவளது வாசம்...
என்ன வாட்டுது... நின்னு என்ன வாட்டுது...
அவளது திருமேனி... வெறி கூட்டுது...
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது ....
அவ என்ன பேசுவா அத எண்ணத் தோனுது...
அவ எங்க தூங்குவா அத கண்ணும் தேடுது...


ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா... என்ன துண்டு போடுறா...
கலவர ஊரா... அவ ஒரு உருமாறி...
குண்டு போடுறா... செல்ல குண்டு போடுறா ....
விழியில பல நூறு படம் காட்டுறா.....
அறுபது நிலவாக ஒலிக்கூட்டுறா .....
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தி ஆடுது..
அவ எட்டிப் போனதும் அட புத்தி மாறுது....



ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல..............




ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தென்றலின் அருமை...

என் மேல் பட்ட உன் தலைமுடி உணர்த்திச் சென்றது,  தென்றலின் அருமையை....

காணவில்லை....

தமிழ் கவிதை எழுதலாம் என்றால், இங்கே தமிழ் பெண்களை காணவில்லை....