ஒன்னும் புரியல.. சொல்லத் தெரியல..
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே.......
உச்சந் தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே.......
நெத்தி பொட்டுத் தெறிக்குது விட்டு விட்டு
ரெக்க மொழைக்குது
நெஞ்சுக் குழி அடிக்குது மானே.........
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுதே
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் ஓடுது.....
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......
அலையுர பேயா.... அவளது பார்வை
என்ன தாக்குது... வந்து என்ன தாக்குது...
பரவுர நோயா அவளது வாசம்...
என்ன வாட்டுது... நின்னு என்ன வாட்டுது...
அவளது திருமேனி... வெறி கூட்டுது...
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது ....
அவ என்ன பேசுவா அத எண்ணத் தோனுது...
அவ எங்க தூங்குவா அத கண்ணும் தேடுது...
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......
கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா... என்ன துண்டு போடுறா...
கலவர ஊரா... அவ ஒரு உருமாறி...
குண்டு போடுறா... செல்ல குண்டு போடுறா ....
விழியில பல நூறு படம் காட்டுறா.....
அறுபது நிலவாக ஒலிக்கூட்டுறா .....
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தி ஆடுது..
அவ எட்டிப் போனதும் அட புத்தி மாறுது....
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல..............
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே.......
உச்சந் தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே.......
நெத்தி பொட்டுத் தெறிக்குது விட்டு விட்டு
ரெக்க மொழைக்குது
நெஞ்சுக் குழி அடிக்குது மானே.........
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுதே
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் ஓடுது.....
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......
அலையுர பேயா.... அவளது பார்வை
என்ன தாக்குது... வந்து என்ன தாக்குது...
பரவுர நோயா அவளது வாசம்...
என்ன வாட்டுது... நின்னு என்ன வாட்டுது...
அவளது திருமேனி... வெறி கூட்டுது...
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது ....
அவ என்ன பேசுவா அத எண்ணத் தோனுது...
அவ எங்க தூங்குவா அத கண்ணும் தேடுது...
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......
கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா... என்ன துண்டு போடுறா...
கலவர ஊரா... அவ ஒரு உருமாறி...
குண்டு போடுறா... செல்ல குண்டு போடுறா ....
விழியில பல நூறு படம் காட்டுறா.....
அறுபது நிலவாக ஒலிக்கூட்டுறா .....
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தி ஆடுது..
அவ எட்டிப் போனதும் அட புத்தி மாறுது....
ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல..............