வாழ்க்கைப் பயணம்
கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
சனி, 19 பிப்ரவரி, 2011
விதைத்து....
விழிகளால் விதைத்துச் சென்றாள் காதலை.....
புதன், 2 பிப்ரவரி, 2011
அனுமதி.....
உன் மூக்குத்தியின் ஒளிக்கு மட்டுமே நம் முதலிரவில் அனுமதி..
தொலைத்துவிட்டேனடி...
உன் சிரிப்பிற்கு மயங்கி என் சிரிப்பை தொலைத்துவிட்டேனடி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)